தாழ் உடைக்கும் கவிதைகள் – பேராசிரியர் சண்முகரட்ணம்
“கறுத்தபெண் – நான் தவறுகள் செய்ய மறுக்கப்பட்டவள்” பேராசிரியர் சண்முகரட்ணம் அவர்களுடைய அணிந்துரை. “இந்தக் தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளில் கூர்மையான சமூக விமர்சனங்கள் பொதிந்துள்ளன. இக்கவிதைகளை வரையும் போது கவிதா என்ன நோக்கத்தைக் கொண்டிருந்தார் என அவரிடம் கேட்பதைவிட அவர் எழுதிய வரிகள் எத்தகைய சிந்தனைகளை நம்முள்ளே தூண்டுகின்றன என்பதே முக்கியமெனலாம்.” தாழ் உடைக்கும் கவிதைகள் கவித்துவமின்றிக் கவிதை தோன்ற முடியாது. ஆனால் கவித்துவமாகக் கவிஞர் எதைச் சொல்கிறார் என்ன சேதிகளைத் தர முயற்சிக்கிறார் என்பது முக்கியமென்பதை அழுத்திக்…






