தொட்டிப் பூ பற்றி – மு.மேத்தா – 2009
தொட்டிப் பூ பற்றி – மு.மேத்தா – 2009 ”அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையும் உடையேம், எம் குன்றும் பிறர் கொளார்! இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் வென்றெறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார், யார் எந்தையும் இலமே!” என்பது முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி மன்னனின் பெண் மக்கள் பாடிய பாட்டு. —– சங்க இலக்கியத்தில் என்னை மிகவும் பாதித்த பாட்டு இது! படரத்துடித்த ஒரு பூங்கொடிக்கு தன் தேரையே பரிசாகக் கொடுத்த பார்வேந்தனின் மகள்-இன்று-…

