நோர்வேயின் அரச நூல்வர்த்தக இல்லம் -Bokhandelens hus
Bokhandelens hus நோர்வேயின் அரச நூல்வர்த்தக இல்லம் (bokhandelens hus) 1851 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒன்று. நோர்வே நாட்டில் வெளியிடப்படும் நூல்களை மேம்படுத்துவதும், ஆவணப்படுத்திப் பாதுகாப்பதும், நோர்வேஜிய மொழியின் இலக்கியத் தரத்தை, சமூகத்தில் புத்தகங்களுக்கான இடத்தை வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாக இருக்கின்றது. எழுத்தாளர்களும் அவர்கள் தொடர்பான ஆவணங்களும் காணக்கிடைக்கின்றன. முக்கியமான அனைத்து பதிப்பகங்களும், புத்தகக்கடைகளும் இந்நிறுவனத்தின் உறுப்பினராக இருக்கின்றனர்.புத்தகங்கள் தொடர்பான, கடைகள், வெளியீட்டாளர்கள், புத்தகம் தொடர்பான வர்த்தக கல்வியில் நாட்டமுள்ளோர், அனைவருக்குமான தொழில்முறைக்கல்வியும் இங்கே ஒரு…









